LIBRISTO
LIBROAMANTO
obvezno
Pridružite se zajednici ljubitelja knjige iz cijelog svijeta i ostvarite mnoštvo pogodnosti. Izradite besplatni račun
0
Besplatna dostava Overseas kurirskom službom iznad 69.99 €
DPD kurir 3.99 DPD točka 3.49 GLS Kurir 4.99 GLS paketomat 3.99 Hrvatska pošta 4.99 Dostava Overseas 4.99 Box Now 4.49

Besplatna dostava putem Box Now paketomata i Overseas kurirske službe iznad 69,99 €.

Vazhkai Koothu

Jezik TamilskiTamilski
Knjiga Meki uvez
Knjiga Vazhkai Koothu Ki. Va. Jagannathan
Libristo kod: 51243037
Nakladnici Nilan Publishers, veljača 2026
அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் ப... Cijeli opis
? points 27 b
11.32
Vanjske zalihe Šaljemo za 14-21 dana

Do 30 dana za povrat


Kupci su kupili i


Pripremamo
Hot Popsicles Charles Harper Webb / Knjiga Tvrdi uvez
common.buy 28.72
Work of Theology Stanley Hauerwas / Knjiga Meki uvez
common.buy 26.09
Day at Salamander Park RENIY BROWN-SHAREEF / Knjiga Meki uvez
common.buy 18.30
Kemetic Karest mas Celebration & Education Dr Terri Nelson / Knjiga Meki uvez
common.buy 29.83
A Mouthful of Murder Andrea Carter / Knjiga Meki uvez
common.buy 14.86
Pripremamo
Perry Rhodan 152. Die Raum-Zeit-Ingenieure Perry Rhodan / Knjiga Tvrdi uvez
common.buy 19.31
2 Minutes to Sleep Corinne Sweet / Knjiga Tvrdi uvez
common.buy 14.46
Les crimes environnementaux en criminologie Gorazd Mesko / Knjiga Meki uvez
common.buy 71.10
La Cucina con Amore Giuseppe Messina / Knjiga Tvrdi uvez
common.buy 24.37

அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.

தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர் அலங்காரத்தில், முருகன் சிற்றடி, "என்பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார். அவர் சொல்லுகிற அடி ஏடு அவருடைய உள்ளம். முருகனுடைய சின்னஞ்சிறிய குழந்தைத் திருவடி அவர் உள்ளத்திலே பதிந்ததாம். அதிலிருந்து பாக்கள் வந்தனவாம்.

இந்தப் புத்தகத்தில் "தாவடி யோட்டு மயிலிலும்" என்ற கந்தரலங்காரப் பாட்டு இருக்கிறது. அதில்தான் "என் பாவடி யேட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் ஏழு அலங்காரப் பாடல்கள் உள்ளன. அருணகிரியாரின் இயல்புகளை உணர இந்த ஏழு பாடல்களும் உதவுகின்றன. அருட்புலமை பெற்ற அவருடைய பக்தித் திறத்தையும், கருணைப் பெருக்கையும், அநுபவ முதிர்ச்சியையும் காண்கிறோம். முருகன் அருளால் தாம் பாடும் ஆற்றல் பெற்றதையும், எல்லாவற்றையும் மறந்து நிற்கும் அனுபவம் பெற்றதையும் பாடுகிறார்.

Glumica & Poliglotkinja
EWA KASP za
Pusti video
Ewa Kasp
Libristo ima najveći izbor literature na stranim jezicima. Zato svoje knjige kupujem ovdje.

Informacije o knjizi

Puni naziv Vazhkai Koothu
Jezik Tamilski
Uvez Knjiga - Meki uvez
Datum izdanja 2026
Broj stranica 156
EAN 9788199887749
ISBN 8199887745
Libristo kod 51243037
Nakladnici Nilan Publishers
Težina 219
Dimenzije 152 x 229 x 8
Poklonite ovu knjigu još danas
To je jednostavno
1 Dodajte knjigu u košaricu i odaberite isporuku kao poklon 2 Zauzvrat ćemo vam poslati kupon 3 Knjiga dolazi na adresu poklonoprimca

Prijava

Prijavite se na svoj račun. Još nemate Libristo račun? Otvorite ga odmah!

 
obvezno
obvezno

Nemate račun? Ostvarite pogodnosti uz Libristo račun!

Sve ćete imati pod kontrolom uz Libristo račun.

Otvoriti Libristo račun
Književni savjetnik Libroamiko
Dobar dan, ja sam Libroamiko, mogu li vam pomoći?